"தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4572
"தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments